Tuesday, June 1, 2010

போங்கய்யா. நீங்களும் உங்க பதிவுலகமும்...



என்னய்யா தெரியும் உங்களுக்கு?

இந்த அய்யாவுக்கு என்ன தெரியும்?

இந்த பாப்பாவுக்கு என்ன தெரியும்?

அட யாருக்குதான்டா தெரியும்?

உங்க ஊருக்குல்ல என்ன நடக்குதுன்னு?

இங்க தடியெடுத்தவனெல்லாம் தண்டல்காரன் ஆயிடுறான்.

இரத்த கண்ணீர் படத்துல எம்.ஆர். ராதா சொல்லுவாரு.

ஆளாளுக்கு தலைவன். ஆளுக்கொரு கட்சி. அவனவனுக்கொரு கொள்கை. கூட அரை டஜன் பட்டினி பட்டாளங்கள்ன்னு.

போய் புள்ளகுட்டிங்கள படிக்கவெய்யுங்கய்யா? டைம் வேஸ்ட் பண்ணாதீங்க.

2 comments:

Post a Comment

எதாவது சொல்லீட்டு போங்க...