என்னய்யா சொல்றது?
இப்ப இவனுங்க வரலன்னு யாரு அழுதாங்க?
எப்ப எங்க வந்தாலும் ஏழரைய கூட்டாம போக மாட்டேங்குறாய்ங்க.
எனக்கு ஒரு டவுட்டுங்க.
ஒழு மாநிலத்தோட முதலமைச்சர் அதில இருக்குற ஒரு மாவட்டத்துக்கு போனா பள்ளி, கல்லூரிக்கெல்லாம் லீவ் விடணும்னு ஏதாவது சட்டம் இருக்கா?
அப்படியே விட்டாலும் காலையிலேயே விட்டுத்தொலைய வேண்டியதுதான.
புள்ளங்கள பாத்தா பாவமா இல்லையா?
பஸ், ஆட்டோ எல்லாத்தையும் நிறுத்திட்டு திடீர்னு மதியத்தோட குழந்தைகளை வீட்டுக்கு போக சொன்னா எப்படி போக முடியும்?
ஏன்டா பெத்தவங்களோட பாவத்த கொட்டிக்கிறீங்க?
திருந்துங்கடா..
Showing posts with label டைம் வேஸ்ட். Show all posts
Showing posts with label டைம் வேஸ்ட். Show all posts
Tuesday, July 27, 2010
ஏன்டா நீங்க திருந்தவே மாட்டீங்களா?
Tuesday, June 1, 2010
போங்கய்யா. நீங்களும் உங்க பதிவுலகமும்...

என்னய்யா தெரியும் உங்களுக்கு?
இந்த அய்யாவுக்கு என்ன தெரியும்?
இந்த பாப்பாவுக்கு என்ன தெரியும்?
அட யாருக்குதான்டா தெரியும்?
உங்க ஊருக்குல்ல என்ன நடக்குதுன்னு?
இங்க தடியெடுத்தவனெல்லாம் தண்டல்காரன் ஆயிடுறான்.
இரத்த கண்ணீர் படத்துல எம்.ஆர். ராதா சொல்லுவாரு.
ஆளாளுக்கு தலைவன். ஆளுக்கொரு கட்சி. அவனவனுக்கொரு கொள்கை. கூட அரை டஜன் பட்டினி பட்டாளங்கள்ன்னு.
போய் புள்ளகுட்டிங்கள படிக்கவெய்யுங்கய்யா? டைம் வேஸ்ட் பண்ணாதீங்க.
Labels:
அரசியல்,
டைம் வேஸ்ட்,
நகைச்சுவை,
நாட்டு நடப்பு,
புனைவுகள்
Subscribe to:
Posts (Atom)