Tuesday, July 27, 2010

ஏன்டா நீங்க திருந்தவே மாட்டீங்களா?

என்னய்யா சொல்றது?

இப்ப இவனுங்க வரலன்னு யாரு அழுதாங்க?

எப்ப எங்க வந்தாலும் ஏழரைய கூட்டாம போக மாட்டேங்குறாய்ங்க.

எனக்கு ஒரு டவுட்டுங்க.

ஒழு மாநிலத்தோட முதலமைச்சர் அதில இருக்குற ஒரு மாவட்டத்துக்கு போனா பள்ளி, கல்லூரிக்கெல்லாம் லீவ் விடணும்னு ஏதாவது சட்டம் இருக்கா?

அப்படியே விட்டாலும் காலையிலேயே விட்டுத்தொலைய வேண்டியதுதான.

புள்ளங்கள பாத்தா பாவமா இல்லையா?

பஸ், ஆட்டோ எல்லாத்தையும் நிறுத்திட்டு திடீர்னு மதியத்தோட குழந்தைகளை வீட்டுக்கு போக சொன்னா எப்படி போக முடியும்?

ஏன்டா பெத்தவங்களோட பாவத்த கொட்டிக்கிறீங்க?

திருந்துங்கடா..

1 comment:

Sweatha Sanjana said...

அலுவலக அடிமாட்டு வேலை செய்துகொண்டே இருப்பதுதான் வாழ்க்கையா? தொழிலில் நீங்கள் நினைத்த நிலையை
அடைந்துவிட்டீர்களா? இல்லை உலகம் எப்போதும் ஒரு பொழுதுபோக்கு கூடமா?. வாழ்கையும் பணம் சம்பாதிக்கும்
வழியையும் நீங்கள் சமன்படுத்தி வாழ்ந்துகொண்டிருக்கிறீர்களா?. உங்கள் பயணம் எங்கே செல்கிறது?. ஜீஜிக்ஸ்.காம் www.jeejix.com இல் எழுதுங்கள். பரிசுகளை அள்ளுங்கள்.

Post a Comment

எதாவது சொல்லீட்டு போங்க...